india

img

தொடரும் போராட்டம் புத்தாண்டின் சோகம்....

“ஆறாம்கட்ட பேச்சுவார்த்தையின்போதும், மோடி அரசு இறங்கி வராததால், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எங்கள் உழவர் சகோதர - சகோதரிகள் புத்தாண்டை‘சாலைகளில்’ இருந்தபடியே வரவேற்பார்கள் என்பது மிகவும் சோகமானது” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.

;