india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே

மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ எழுதவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் இந்திய மக்கள் எழுதியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வேண்டி குடிமக்கள் இப்படி கடிதம் எழுதுவது முன்னெப்போதும் நிகழாத ஒன்று.