மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையின் தடியடிகளை சகித்து தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பேசாமல் இப்பொழுது தான் வினேஷ் போகத் பெயரையே பாஜகவினர் உச்சரிக்கின்றனர்.