புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் தான் நாங்கள் புரட்சியாளர்களானோம். நீ புரட்சிக்காரனாய் இருக்க வேண்டுமானால் முதலில் புரட்சியைக் கட்ட வேண்டும். கடுமையான போராட்டத்தின் மூலம் மக்களே, எப்பொழுதும் தங்களது தலைவர்களையும் நாயகர்களையும் உருவாக்குகின்றார்கள்.
- சே குவேரா -