வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதாகி, வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் மோடி அரசின் நாடகம்தான். தோல்வி பயத்தில் மக்களை வேண்டும் என்றே துன்புறுத்துகிறது மோடி அரசும், தேர்தல் ஆணையமும்.