india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுதாகி, வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் மோடி அரசின் நாடகம்தான். தோல்வி பயத்தில் மக்களை வேண்டும் என்றே துன்புறுத்துகிறது மோடி அரசும், தேர்தல் ஆணையமும்.

;