india

img

ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி

தலித்துக்களுக்கு எதிரான வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது. முதல்வர் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து மவுனத்தை கலைக்க வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் பேசுவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பீகாரைப் பற்றி கவலை இல்லை.