கடந்த 5-6 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்துக்கு ஆதரவாக இல்லை என்பதை வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் உலகிற்கு தெரிவிப்போம். ஜம்மு-காஷ்மீரில் தவறான நிர்வாகம் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளன. இதனை “இந்தியா” கூட்டணி அரசு விசாரணை செய்யும்.