மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், பிரச்சனைகளில் இருந்து தப்பியோடும் “யூ டர்ன்” ஆட்சியாகவே உள்ளது. இந்த ஆட்சியின் கடந்த 100 நாட்களில் ரயில்கள் தடம் புரண்ட விபத்துகளில் 21 பேரும், தீவிரவாத தாக்குதல்களில் 21 ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர்.