மாண்டியாவில் பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கிய சிபிஎம் மாநாடு நமது நிருபர் டிசம்பர் 2, 2024 12/2/2024 10:18:07 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்டியா மாவட்ட (கர்நாடக மாநிலம்) மாநாடு பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.கே.ஷைலஜா டீச்சர் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.