india

img

ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல்!

ஜே.என்.யு-இல் பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது, , மாணவர்கள் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தப்பட்டது.  
ஜே.என்.யு-இல், 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது, பல்கலைக்கழக நிர்வாகம் மின்சாரம் மற்றும் இணையத்தை துண்டித்தது. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தப்பட்டது.  
இத்தாக்குதல் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் மீது ஜே.என்.யு மாணவர்கள் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.