india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ்

ஜகதீப் தன்கரை பாஜக தான் துணை ஜனாதிபதியாக்கியது. அதனால் அவர் மோடியை மகாத்மா என்று மட்டுமல்ல, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூட சொல்வார். நம்பகத்தன்மை இல்லாததால் பாஜகவினரால் சாதாரணமாக எதையும் சொல்ல முடியும்.