india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

அமெரிக்கா போல வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என நினைக்கிறன். அவ்வாறு விரும்பினால் முதலில் “பேலட்” காகிதங்கள் (வாக்குச் சீட்டு) மூலம் தேர்தலை நடத்த வேண்டும்.