india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஷ்

கன்னியாகுமரியில் 45 மணிநேர தியானம் செய்கிறார் பிரதமர் மோடி. இதனை நரேந்திர மோடியின் வழியில் சொல்ல வேண்டும் என்றால், கேமராவுக்காக தியானம், கேமராவால் தியானம், கேமராவுடன் தியானம்.