india

img

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஆறு மாதங்களுக்கு முன்பே மோடி அரசு சிஏஏ விதிகளை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ரம்ஜான் தினத்தன்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஏஏ அறிவிப்பு தேதியை ஏன் ரம்ஜானுக்கு  முன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். மக்கள் அமைதியாக இருக்கவும், வதந்திகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறேன்.