பாஜகவுடன் இணைந்து ஜம்மு-காஷ்மீருக்கு அழிவை தவிர வேறெதையும் மெகபூபா முப்தி செய்யவில்லை. ஜம்மு-காஷ்மீருக்குள் பாஜகவை கொண்டு வந்ததில் மிகப்பெரிய பங்கு வகித்த மெகபூபா முப்தி, ஜம்மு-காஷ்மீரை இப்படி ஒரு சூழலில் தள்ளியதற்காக அவர் மக்களிடம் மன்னிப்புக் கூட கேட்கவில்லை.