india

img

தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சுப்ரியா சுலே

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு கிடைத்திருக்கும் ஜாமீன், அரசியல் சாசன நம்பிக்கையை காக்கும் நீதித்துறையின் பணி மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டிருக்கிறது. ஜாமீன் என்பது நீதிக்கான விதி மட்டுமே, விதிவிலக்கல்ல என்பதை சஞ்சய் சிங் ஜாமீன் உணர்த்தியுள்ளது.