india

img

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

மகாராஷ்டிராவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மகாராஷ்டிரா உள்துறை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.