india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

வாக்கு எண்ணிக்கையின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் முகவர்கள் உஷாராக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி வருவதால், “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையர்களை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

;