india

img

செவ்வணக்கம் தோழர் அபிமன்யூ!

கேரளத்தில் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மகத்தான மாணவ தியாகி அபிமன்யூவின் நினைவுநாளையொட்டி ஜூலை 2 அன்று மாநிலம் முழுவதும் பேரணிகள் நடைபெற்றன. அபிமன்யூ பயின்ற எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் எழுச்சிமிகு அணிவகுப்பு மற்றும் செவ்வணக்க கூட்டத்தை நடத்தினர்.