நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் நடக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் நடக்கவில்லை. ஆர்ஜிகே மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொலை சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் பாஜக இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறது.