கடந்த 4 ஆம் தேதி பீகார் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் மாயமான காவலாளி விபஷாகுமாரின் உடல் 10 நாட்களுக்கு பிறகு மீட்க்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டுவந்த பாலம் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை 6 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றதில் விபத்து அன்று மாயமான காவலாளி விபஷா குமார் என்பவர் 10 நாட்களுக்கு பிறகு இறந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.
இந்த பாலமானது இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை இடிந்து விழுந்துள்ளது.