india

img

அடுத்து காசி, மதுரா நிலங்களை பறிப்போம்...

“காசியின் விஸ்வநாதர், மதுரா கிருஷ்ணர் கோயில்களின் நிலம் மசூதிகளால் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. தற்போது ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த பணி முடிந்தபின், காசி, மதுராவிலுள்ள மசூதி நிலங்களையும் மீட்போம். இதை யாராலும் தடுக்க முடியாது” என்று சாமியார் நரேந்திர கிரி பேசியுள்ளார்.

;