headlines

img

இந்தியாவில் பாதிப்பு 5,865 பேராக அதிகரிப்பு

இந்தியாவில் வியாழக்கிழமை மாலை ஆறுமணி நிலவரப்படி 5,865 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 169 பேர் உயிரிழந்துள்ள னர். 478 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகா ராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இரண் டாம் இடத்திலுள்ள தமிழகத்தில் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் உயி ரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள தில்லியில் 669 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள் ளனர். தெலுங்கானாவில் 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயி ரிழந்துள்ளனர். கேரளத்தில் 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரி ழந்துள்ளனர். ராஜஸ்தானில் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயி ரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்-179, ஹரியானா-169, ஜம்மு -காஷ்மீர்-158, கர்நாடகம்-181, பஞ்சாப் -101, மேற்குவங்கம்-101, மத்தியப்பிர தேசம்-221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அரு ணாசலப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 1 அல்லது 2 என்ற அளவிலேயே உள்ளது.

;