games

img

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி  

கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.  

தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.    இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சியோங் மோதினார்.    

48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் அன் சியோங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

;