ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் அடுத்தாண்டு (2022) கோடைகாலத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் புதிய அணியாக களமிறங்கும் லக்னோ அணியின் உதவி பயிற்சி யாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்டருமான விஜய் தாகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் (ஜிம்பாப்வே), ஆலோசக ராக கவுதம் கம்பீர் நியமனம் செய்ய ப்பட்டுள்ளார். லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி வாங்கியுள்ளது.