டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவர் அணியைப் போலவே மகளிர் அணியும் மிரட்டலான ஆட்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 10-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடங்கும் நாள் : பிப்., 10-ஆம் தேதி
இடம் : தென் ஆப்பிரிக்கா
(இந்திய அணிக்கு முதல் ஆட்டம் பிப்., 12-ஆம் தேதி பாகிஸ்தானுடன்)