ஒலிம்பிக் போட்டியில் மகளிர் சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை மனு பக்கர். தகுதிச் சுற்றில் 580 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளார்.