இந்து இளைஞர் முன்னணி,இந்து மாணவர் முன்னணி என்கிற பெயரில் மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறார்கள் என சட்டம் ஒழுங்கு முதன்மைச் செயலாளரின் அறிக்கையை முன் வைத்து கல்வித்துறை துணை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது?
அன்றாட கல்வித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் அதிகாரம் தமிழக அரசிடம் இருந்து வேறு கும்பலுக்கு மாற்றப்பட்டுவிட்டதா?
தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிடுவாரா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை அரசு வேடிக்கை பார்க்கலாமா?