election-2019

யார் விவசாயி? --ஏறிப்போச்சு விலைவாசி

ஏறிப்போச்சு விலைவாசி பழனிசாமி வாக்குஇறங்கிடுச்சு விலைவாசி அதே சாமி ஜோக்குதேர்தலில் ஒர் நாக்கு அங்கே தில்லியில் ஒர் நாக்கு ரெட்டை நாக்கு புளுகுண்ணிக்கு போடமாட்டோம் ஓட்டு.எண்ண வெல, பருப்புவெல எல்லா விலயும் ஏறுதுஅன்னனைக்கும் காய்கள் வில ஆகாசத்தில் எகிறுது.உழவ நம்பி பிழைக்கி றவன் பள்ளத்திலே கிடக்கிறான்விளைச்சலுக்கு விலய ஏத்தி இடைத்தரகன் செழிக் கிறான்நெல்லு போட்டேன் தண்ணி இல்ல, சாவியா போச்சுகரும்பு நட்டேன் ஆலயிலே நிக்குது பாக்கிகடன் அடைக்க தவணை கேட்டுப்பார்த்தேன் வங்கியகருணையின்றி ஜப்தி செய்தான் டிராக்டர் வண்டியை!நானும் விவசாயி என்பார் பழனி மேதாவிநாம் அதனை நம்பனுமா யார் விவசாயி?வயல் உழுது பிழைக்கிறவன் பேர் விவசாயி வரப்பில் நிற்பான் குடைநிழலில் நில முதலாளிபழனி-பன்னீர் கூட்டமெல்லாம் நில முதலாளி பாடுபடும் உழவர்களே நம் விவசாயிபுயலடித்த போது எம்மைப் பார்க்க முடியலைபோலிவிவசாயிக்கேது ஆளும் அருகதை!வேரும் தூருமாய் புடிங்கி ஆளும் கட்சியை வீசவேணும் சமுத்திரத்தில் அடிமை ஆட்சியை தில்லி கொடும் கோலுக்கொரு முடிவு கண்டாகசென்னையிலே கண்ணை மூடும் அண்ணா திமுக!


தணிகைச் செல்வன்

;