education

img

புத்தகத்தை பார்த்தே தேர்வு - சி.பி.எஸ்.இ திட்டம்

9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வர சி.பி.எஸ்.இ திட்டம்.
வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சோதனை முறையில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும், 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
 

;