economics

img

5 டிரில்லியன் டாலரை கடந்த எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு!

பாரத் ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) சந்தை மதிப்பு, இன்று முதல் முறையாக 5 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. 

மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு, இன்று 5.03 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 7வது பெரிய நிறுவனமாக எஸ்.பி.ஐ முன்னேரி உள்ளது. அதேபோல், இந்தியாவில் 5 டில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட மூன்றாவது பெரிய கடன் வழங்கும் வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது.
 

;