பதவி உயர்வு வழங்காமல் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேண்பாக்கம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
பதவி உயர்வு வழங்காமல் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேண்பாக்கம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.