districts

img

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக தையல் பயிற்சி மையம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கான  இலவசமாக தையல் பயிற்சி மையத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவங்கி வைத்து தையல் இயந்திரங்களை வழங்கினார். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் துளசி, தலைவர் ராம்வெங்கட் ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.