districts

img

நத்தத்தில் வாலிபர்கள் ரத்ததானம்

நத்தம், ஜன.27- திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அரசு மருத்துவமனை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத்  தலைவர் ரஞ்சித் தலைமை  தாங்கினார். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, இன்ஸ்பெக்டர் சிவ ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் சதீஸ்குமார், வட்டார மருத்துவ அலு வலர் சேக் அப்துல்லா, பொருளாளர் சுரேந்தர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார் வரவேற்றார். திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் முகாமை தொட ங்கி வைத்து ரத்த கொடை யாளர்களுக்கு சான்றி தழ்களை வழங்கினார். முகா மில் மாவட்டத் தலைவர் பாலாஜி, செயலாளர் முகேஷ் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.