பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்பிலான பணி நமது நிருபர் ஜனவரி 3, 2022 1/3/2022 8:17:08 PM பழனி சண்முகா நதியில் புதிதாக மின்மயானம், பூங்கா, தார்ச் சாலைகள், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்பிலான பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.