மதுரை, ஏப்.16- சித்திரை திருவிழாவில் கள்ள ழகரை காண வந்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மதுரை மாநகர் சார் பில் நீர்மோர் வழங்கப்பட்டது. தியாகி லீலாவதி, தோழர் என். நன்மாறன் நினைவு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மதுரை நகர் முழுவதும் பகுதிக்குழுக்கள் சார்பில் நடைபெற்றது. வடக்கு 1ஆம் பகுதிக்குழு கணேசபுரம் ஏபிபி கிளை சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா, பகுதிக்குழுச் செயலாளர் வி. கோட்டைச் சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.பழனி யம்மாள், பகுதிக்குழு உறுப்பி னர் வி. பாலசுப்பிரமணி . கிளை செயலாளர்கள் பன்னீர், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு மாரி - மணவாளன் படிப்பகம் சார் பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், புளியோதரை சாதம் மாநி லக்குழு உறுப்பினர்
இரா. விஜய ராஜன், பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டக் குழு உறுப்பி னர் கே. அலாவுதீன், பகுதிக்குழு உறுப்பினர் கே.ஜாகீர் உசேன், படிப்பக தலைவர் கே. குமார வேல் மற்றும் கிளை செயலா ளர்கள் வழங்கினர். மத்திய 1 ஆம் பகுதிக்குழு 56 ஆவது வார்டு அழகரடி வ.உ.சி. கிளை சார்பில் புதுஜெயில் ரோட்டில் மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், பகு திக்குழு செயலாளர் வை.ஸ்டா லின், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணக்குமார், எம்.சிவ சுப்பிரமணியம், சிஐடியு தையல் சங்க நிர்வாகி ராசமாணிக்கம் மற் றும் கிளை செயலாளர்கள் நீர் - மோர் வழங்கினர். மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் பெத்தானியாபுரம் மற் றும் சம்மட்டிபுரம் பகுதியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், பகுதிக்குழு செயலா ளர் கு. கணேசன் நீர்மோர் வழங்கி னர். இதில் பகுதிக்குழு உறுப்பி னர்கள் வி.ராமர், கருத்த கண் ணன், எஸ். எம். சங்கிலி பாண்டி, பி.வீரமணி, க.சுதாராணி, ஜான் போஸ்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு பகுதிக்குழு இஸ்மா யில்புரம் மற்றும் யானைக்கல் கிளை சார்பில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்
அ.ரமேஷ், பகு திக்குழு செயலாளர் ஜெ. லெனின், பகுதிக்குழு உறுப்பி னர்கள் எம். கணேசன் அ.செல்வ ராஜ் மூத்த தோழர் சண்முகம் மற்றும் கிளை செயலாளர்கள் பொதுமக்களுக்கு நீர் - மோர் வழங்கினர். போக்குவரத்து இடைக் கமிட்டி எம்சிபி கிளை சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட செய லாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், இடைக்கமிட்டி செய லாளர் எஸ்.அழகர்சாமி, மாவட் டக்குழு உறுப்பினர் பி.எம்.அழ கர்சாமி ஆகியோர் நீர் - மோர் வழங்கினர். இடைக்கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.செல்வராஜ், கே. சுதாகரன், கே.திலீப்குமார், என்.நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தியாகிகள் மாரி - மணவாளன், தோழர் என்.நன்மாறன் நினை வாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீனாம்பாள்புரம், பெத்தானியாபுரம் ஆகிய பகு திக்குழுகள் சார்பில் மக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் துவக்கி வைத்தார் மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வா, பொருளாளர் அ. பாவெல் சிந்தன், துணைச் செய லாளர் சரண், மீனாம்பாள்புரம் பகுதிக்குழு செயலாளர் பிரசாத், பகுதிக்குழு உறுப்பினர்கள் விஜயதிலீபன், சந்துரு, முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய பகுதிக்குழு சார்பில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பகுதிக்குழு தலைவர் கோபி, செயலாளர் விக்கி, பகுதிக் குழு உறுப்பினர்கள் காளிமுத்து, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பெத்தானியாபுரம் பாலு படிப்பகம் அருகில் பொதுமக்க ளுக்கு நீர் - மோர் மற்றும் பழங் கள், சர்பத் உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இதில் பகுதிக்குழு செயலாளர் க.செந்தில், பொருளாளர் டி. ஜான் மைக்கேல் மற்றும் பகு திக்குழு உறுப்பினர்கள் ரவி, விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.