சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வீர அழகர் இறங்கினார் நமது நிருபர் மே 5, 2023 5/5/2023 11:58:34 PM சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வீர அழகர் இறங்கினார். ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பங்கேற்றார்.