districts

img

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வீர அழகர் இறங்கினார்

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வீர அழகர் இறங்கினார். ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.  மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பங்கேற்றார்.