districts

img

மாணவ, மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செனாய் நகர் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் திங்களன்று பார்வையிட்டனர். மதுரை மாவட்டத்தில் 1.41 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.