மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே 5 வியாழனன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் மையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன் உடனிருந்தார்.