மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமனின் மறைவுக்கு திண்டுக்கல்லில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.நத்தம், வத்தலக்குண்டு கட்சி அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.