districts

img

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மீனவர் வீரவேலை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் சந்தித்தார். சிகிச்சை குறித்து கேட்டறிந்து,  உயர் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அனுப்பி வைக்கப்பட்டார்.