கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மீனவர் வீரவேலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்தார். சிகிச்சை குறித்து கேட்டறிந்து, உயர் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அனுப்பி வைக்கப்பட்டார்.