districts

img

புத்தாண்டை முன்னிட்டு   தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , தனது முகாம்

புத்தாண்டை முன்னிட்டு   தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , தனது முகாம் அலுவலகம் அருகில்   ஞாயிறன்று  மரக்கன்றுகளை  நட்டார். திருச்செந்தூர்  வருவாய் கோட்டாட்சியர்  புஹாரி,   கோட்ட  பொறியாளர் நெடுஞ்சாலை துறை ஆறுமுகநயினார் மற்றும் வட்டாட்சியர்  உடன்  உள்ளனர்.