புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் , தனது முகாம் அலுவலகம் அருகில் ஞாயிறன்று மரக்கன்றுகளை நட்டார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை ஆறுமுகநயினார் மற்றும் வட்டாட்சியர் உடன் உள்ளனர்.