மதுரை ஞானஒளிவுபுரம் 56 ஆவது வார்டு பகுதி ராஜேந்திரன் குறுக்கு தெருவில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடை மேம்பாட்டு பணிகளை கவுன்சிலர் வை. ஜென்னியம்மாள் வியாழனன்று ஆய்வு செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.