நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூரில் ஆறுமுகம் என்பவரால் கத்திக்குத்துக்கு ஆளான பெண் எஸ்ஐ மார்க்கெட் தெரசா பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.