districts

img

காபி,டீ விலை உயர்வை கண்டித்து போடியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி ,டிச.9 போடி நகரில் உணவ கங்கள், கடைகளில் காபி, டீ.வடை உள்ளிட்ட தின் பண்டங்கள் விலையை திடீ ரென உயர்த்தியதை கண்டித்து வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் போடி தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார் .கட்சி யின் மூத்த தலைவர் கே.ராஜப்பன் கோரிக் கைகளை விளக்கி பேசி னார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,மாதர் சங்க மாவட்ட தலைவர் மீனா, தாலுகாக்  குழு உறுப்பினர் கள் காமராஜ் ,தங்கபாண்டி, அதிகாரி மூக்கையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . ஆர்ப் பாட்டம் முடிவில் வட்டாட்சி யரிடம் மனு அளிக்கப் பட்டது.