districts

img

கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் செத்து மிதக்கின்றன

நெல்லை சந்திப்பை அடுத்த உடையார்பட்டி  குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் செத்து மிதக்கின்றன .என்ன காரணம் என தெரியவில்லை