districts

img

மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி

தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பெண் எழுத்தாளர்களை கவிப்பேரரசு வைரமுத்து கௌரவித்தார்.