தமிழ்நாடு மருத்துவ தேர்வு ஆணையம் (எம்ஆர்பி) செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மதுரையில் மாவட்டத் தலைவர் டி. ராஜி தலைமையில் நடைபெற்றது அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ. செல்வம் துவக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பிரேமா , அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதிராஜா ஆகியோர் பேசினர்.