districts

img

மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அக்டோபர் 29 (சனிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், திட்ட இயக்குநர் (ஊடக வளர்ச்சி முகமை) சா.தளபதி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை ஷீலாஜான், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.