districts

img

திருவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி

திருவில்லிபுத்தூர் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளித் தாளாளர் லயன் ஆர்.வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முருகன், துணை முதல்வர் எம்.திவ்யநாதன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.